20 sanitation workers

img

இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டம்... ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டதற்காக திருச்சி மாநகராட்சியில் 20 துப்புரவு தொழிலாளர்கள் வேலைநீக்கம் வேலை வழங்கக் கோரி

ஸ்ரீரங்கம் கோட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் பணிபுரிந்த 3 தொழிலாளர்களும் ஆகமொத்தம் 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 9-1-2020 முதல் வாய்மொழி உத்தரவின் மூலம் வேலை வழங்கப்படவில்லை. ...

;